மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவுப் பிரதேசத்தில் சுடலை ஒன்றுக்குள் புதைக்கப்பட்டிருந்த ஏராளமான வெடிபொருட்களை விசேட அதிரடிப் படையினர் நேற்று மாலை மீட்டுள்ளார்கள்.
தென் இலங்கையில் கடத்த பட்ட ஒன்பது வயது சிறுவன் ஒருவனை கடத்தியவர்கள் சிறுவனின் வீடிற்க்கு தொடர்பு கொண்டு எட்டு லட்சம் பணம் தரும்படியும் அவ்வாறு இல்லாவிடின் சிறுவனை கொலை செய்து விடுவோம் என எச்சரித்துள்ளனர் .
"எனது உயரமே எனக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்தித் தந்துள்ளது" என பிரேஸிலைச் சேர்ந்த 14 வயது சிறுமி எலிசனி சில்வா கூறுகிறார். 14 வயது சிறுமி எலிசனி சில்வாவின் உயரம் என்ன தெரியுமா?